லக்ஷ்மி சரவணகுமார்Aug 7, 2023மயான காண்டம் நூல் குறித்த ஓர் அறிமுகம்.அமீரகத்தில் உள்ள நண்பர்கள் கானல் என்றொரு இலக்கிய சந்திப்பை நடத்தி வருகிறார்கள். அதில் எழுத்தாளர் பிரபு கங்காதரன் மயானகாண்டம் சிறுகதை நூல்...
லக்ஷ்மி சரவணகுமார்Aug 7, 2023உரையாடல் க்ளப் ஹவுஸ் பரவலான காலகட்டத்தில் ஸீரோடிகிரி பதிப்பகத்தின் ராம்ஜியும் காயத்திரியும் எழுத்தாளர்களுடனான இணையவழியிலான உரையாடல்களை...
லக்ஷ்மி சரவணகுமார்Aug 7, 2023கன்னிமார்களின் பின்னிரவு பாடல் கேட்டு கதை சொல்ல நேர்ந்தவனின் கதை .....ஒவ்வொரு காலகட்டத்திலும் திசைமாறி பறக்கும் பறவைகள் கொஞ்சத்தை முதன் முதலாக பார்த்த ஒரு பிற்பகலில்தான் நிறம் மாறும் வானத்தின் குழந்தை முகம்...
லக்ஷ்மி சரவணகுமார்Aug 7, 2023முடிந்து போனவற்றைப் பற்றின குறிப்புகளும் எதிர்காலம் பற்றின கேள்விகளும்.....”தங்களுடைய வளர்ச்சிக்காக சில அரசியல்வாதிகள் குற்றவாளிகளை உருவாக்குகிறார்கள்.வளர்ந்தவுடன் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி என்கவுண்ட்டர்...
லக்ஷ்மி சரவணகுமார்Aug 4, 2023கேட்க மறுக்கிறவர்களுக்காக சொல்லப்பட்ட கதைகள். ”துப்பாக்கி சுடப்படும் ஒவ்வொரு முறையும் ஒரு தோழனை இழக்க நேர்ந்தது, ஒருவர் தியாகியாக நேரிட்டது. மனித உடல்களால் உரமிடப்பட்ட நிலத்தில்,...
லக்ஷ்மி சரவணகுமார்Aug 4, 2023பார்வையாளன் இல்லாத சினிமா…நூறு வருடங்களுக்கு முன் ரஷ்யாவில் டால்ஸ்டாயைக் குறித்து ஒரு மூன்று நிமிடப் படம் எடுத்தார்கள். புதிதாக வந்திருக்கும் அக்கலைவடித்தைக் ...