top of page



பன்றி வேட்டை
பகுதி – 7 ஊர்க்காரர்களின் மனதில் விதைக்கப்பட்டிருந்த ஜமீன் குடும்பத்தின் மீதான பழியுணர்ச்சி, சுப்புராஜின் மகன் கொலையுண்டபோதோ, பழனி...

லக்ஷ்மி சரவணகுமார்
Jun 29


அப்போதும் அவள் கருவுற்றிருந்தாள்.
சென்னை புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் வீற்றிருக்கும் அருவி கருத்தரிப்பு மையத்தின்' தரைத்தளத்திற்கு கீழிருந்த ...

லக்ஷ்மி சரவணகுமார்
Jun 23


எதுவும் கடந்து போகும்
பிணிகளில் கொடியது பசிப்பிணி என்கிறார் போகர். பசி கொண்டலையும் பூதங்கள் போல் காண்பவற்றை எல்லாம் விழுங்கித் தீர்த்த பின்னரும்...

லக்ஷ்மி சரவணகுமார்
Apr 22


எஸ் எல் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது.’
மகத்தான இந்திய நாவல்கள் எல்லாவற்றிலும் தனித்துத் தெரிவது அதன் இந்தியத்தன்மை தான். அதென்ன இந்தியத்தன்மை? லட்சிய இந்து ஓட்டல், நீலகண்ட...

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 7


குடியும் இலக்கியமும் …
எனது இருபத்தி மூன்றாவது வயதில் முதல்முறையாக குடிக்கப் பழகினேன். இன்னும் சில மாதங்களில் நாற்பது வயதைத் தொடுகிறவன் என்கிற அடிப்படையில்...

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 2


யாக்கை
மதிய வெயில் உச்சத்திற்குப் போகும் நேரமாக அவன் வந்துவிட்டிருந்தான். இரைச்சலில்லாமல் இந்த கடைகளைப் பார்க்க முடிகிற மிகச்சிறிய இந்த...

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 9, 2024


எழுத்தாளனிடம் புத்தகம் கேட்டல்...
தமிழ் எழுத்தாளர்கள் எழுதி சலித்துப்போன பல விடயங்களில் ஒன்று, ஆனாலும் திரும்ப திரும்ப எழுதும்படியான துரதிர்ஸ்டம் நிகழ்ந்துகொண்டுதான்...

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 3, 2024


பணம் என்னும் பெரும் போதை.
ராஜ் ராஜத்தினத்தின் சமனற்ற நீதி என்ற நூலை சில நாட்களுக்குமுன் வாசிக்க முடிந்தது. பொருளாதாரக்குற்றங்கள் குறித்து தமிழில் குறைவாகவே நூல்க...

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 3, 2024


கதையின் முடிவு...
நாவல் எழுதுவதிலிருக்கும் சவாலும் சுவாரஸ்யமும் அதன் முதல் பகுதியையும் இறுதிப் பகுதியையும் எழுதுவதில்தான் இருக்கிறது. எனது இந்த சிறிய...

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 27, 2024


உப்பு நாய்கள் - மொழிபெயர்ப்பு
உப்பு நாய்கள் நாவல் வெளியாகி பதிமூன்று வருடங்கள் கடந்த நிலையில் ஆறு பதிப்புகளுக்குப்பின் கடந்த வருடம் அதன் திருத்தப்பட்ட புதிய பதிப்பு...

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 4, 2024
bottom of page