top of page



இந்த தருணத்தில் வாழ்தல் - 2000 ற்குப் பிறகான மகிழ்ச்சியான திரைப்படங்கள்.
ஓம் ஷாந்தி ஓம் திரைப்படத்தில் ஷாருக்கான் பேசும் சிறப்பான வசனம் ஒன்று உண்டு. ‘நண்பா எல்லாக் கதைகளும் இறுதியில் மகிழ்ச்சியான முடிவைக்...

லக்ஷ்மி சரவணகுமார்
Oct 5, 2025


ஷ்யாம் பெனகலின் இரண்டு திரைப்படங்கள்.
’புரட்சி என்பது ஒற்றைக் குறிக்கோள் அல்ல, மாறாக ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு நாளும் சாதிக்க முடிகிற லட்சக்கணக்கான குறிக்கோளை உடையது.’...

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 19, 2025


எல்லா வேட்டைகளின் முடிவையும் காடுதான் தீர்மானிக்கிறது.
திண்டுகல்லில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக நண்பர்களுடன் பயணிக்கையில் தந்தை மகன் உறவில் இருக்கக் கூடிய அதீத அன்பைக் குறித்தும் வெறுப்பைக்...

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 1, 2025


பன்றி வேட்டை
பகுதி – 7 ஊர்க்காரர்களின் மனதில் விதைக்கப்பட்டிருந்த ஜமீன் குடும்பத்தின் மீதான பழியுணர்ச்சி, சுப்புராஜின் மகன் கொலையுண்டபோதோ, பழனி...

லக்ஷ்மி சரவணகுமார்
Jun 29, 2025


அப்போதும் அவள் கருவுற்றிருந்தாள்.
சென்னை புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் வீற்றிருக்கும் அருவி கருத்தரிப்பு மையத்தின்' தரைத்தளத்திற்கு கீழிருந்த ...

லக்ஷ்மி சரவணகுமார்
Jun 23, 2025


எதுவும் கடந்து போகும்
பிணிகளில் கொடியது பசிப்பிணி என்கிறார் போகர். பசி கொண்டலையும் பூதங்கள் போல் காண்பவற்றை எல்லாம் விழுங்கித் தீர்த்த பின்னரும்...

லக்ஷ்மி சரவணகுமார்
Apr 22, 2025


எஸ் எல் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது.’
மகத்தான இந்திய நாவல்கள் எல்லாவற்றிலும் தனித்துத் தெரிவது அதன் இந்தியத்தன்மை தான். அதென்ன இந்தியத்தன்மை? லட்சிய இந்து ஓட்டல், நீலகண்ட...

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 7, 2025


குடியும் இலக்கியமும் …
எனது இருபத்தி மூன்றாவது வயதில் முதல்முறையாக குடிக்கப் பழகினேன். இன்னும் சில மாதங்களில் நாற்பது வயதைத் தொடுகிறவன் என்கிற அடிப்படையில்...

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 2, 2025


யாக்கை
மதிய வெயில் உச்சத்திற்குப் போகும் நேரமாக அவன் வந்துவிட்டிருந்தான். இரைச்சலில்லாமல் இந்த கடைகளைப் பார்க்க முடிகிற மிகச்சிறிய இந்த...

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 9, 2024


எழுத்தாளனிடம் புத்தகம் கேட்டல்...
தமிழ் எழுத்தாளர்கள் எழுதி சலித்துப்போன பல விடயங்களில் ஒன்று, ஆனாலும் திரும்ப திரும்ப எழுதும்படியான துரதிர்ஸ்டம் நிகழ்ந்துகொண்டுதான்...

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 3, 2024
bottom of page