top of page



கொமோரா
மனிதர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பத்திலும் துயரத்திலும் வாழ்பவர்கள். ஆனாலும் வாழ்க்கை அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே தான் இருக்கிறது. இழந்தவை ஒருபுறம் இருந்தாலும் இனி வரப்போவதில்லை எதிர்கொள்ள வாழ்க்கை அவர்களை எப்பொழுதும் தயார்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. என்றாவது தம் வாழ்க்கை மாறிவிடும், தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரிவதில்லை, அந்தந்த நேரத்து சந்தோஷங்கள்

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 6


நீலப்படம்
நாவலை வாங்க கையிலெடுக்கும் போதே ஒருசில உதடுகளில் நமட்டுச்சிரிப்புடன் குரூர பார்வைக்கு உள்ளாக வேண்டியதாயிற்று அங்கிருந்தே லக்ஷ்மி சரவணகுமார், ஆனந்தியின் மனோநிலையை என்னுள் திணித்துவிட்டார்.அதிலிருந்து ஆனந்தியின் கோபம் ஒன்றும் இயல்பற்றதாய் தோன்றியதில்லை. நீலப்பட நாவல் பி க்ரேட் பட நடிகையான ஆனந்தியின் கடந்தகால கொடூரமான பக்கங்களுடன் தொடங்கி சிறுமிகள் மீதிழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை எனும் மைய தளத்துள் வியாபிக்கிறது (my point of view).ல.ச.கு வின் பிற நாவல்களை போல இதற்கான விமர்சனங

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 6


ரூஹ்
"கானகன்" புகழ் லஷ்மி சரவணகுமார் என்றுதான் எனக்குத் தெரியும். இவருடைய கானகன் நாவலை எத்துணை பேரை படிக்கச் சொன்னேன் என்று என்னாலேயே சொல்ல முடியாது. காட்டைப் பற்றி அது பேசியது எனில் கடல் பற்றி ரூஹ் பேசுகிறது. நம் அனைவருக்கும் தெரிந்ததுதான் "ரூஹ்" என்பது கோஹினூர் போல இன்னொரு வைரம். ஆனால் தெரியாதது அதனை வைத்து இப்படி ஒரு நாவல் எழுத முடியும் என்பதை. ஒரு முன்னூறு வருடங்கள் முந்தைய வரலாறு கொண்டவர்கள் இந்தக் கதைநாயகன் ஜோதியின் மூதாதையர்கள். அவர்கள் கூத்துக்கலையைக் கைகொண்டு வாழ்க்கை

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 5


கானகன்
லக்ஷ்மி சரவணக்குமாரின் நிறைய கதைகள் நம் வாழ்வில் மறைந்து வாழ்ந்து., நாம் காணாமல் இருக்கும் மனிதர்களைப் பற்றியதாகத் தான் இருக்கும். (நீலப்படம், உப்பு நாய்கள்) கானகன் நம் காணாமல் இருக்கும் மனிதனைப் பற்றி தான் .., ஆனால், அவன் நம்மை விட்டு விலகி வாழும் மனிதன். அவனுக்கு நம் தயவு தேவையில்லை. நாம் அவனுக்கு செய்யும் பேருதவி அவனை விட்டு விலகியிருப்பது தான். நாம் சொல்லிக் கொள்ளும் சமூகம் என்பது சும்மாயிருப்பவர்களை கூரான வாள் கொண்டு சொரிந்து விட்டு சுகம் காணும் ஜென்மமாகவே இருக்கிறது. இந

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 5


ரூஹ் – மனம் காட்டும் கண்ணாடி
வாசித்து முடித்ததும், அழுதுவிட்டேன். உண்மையில் வாசிக்கும் போதே அழ ஆரம்பித்துவிட்டேன். நமக்குள் இருக்கும் நமது பலவீனங்களை அதன் நகர்வுகளையும் லஷ்மி சரவணகுமாரால் எளிதில் கண்டறிய முடிகிறது. அப்படித்தான் ‘ரூஹ்’ எனது பழைய நினைவுகளையும் எனது நண்பர்களின் வாழ்க்கையையும் மீள் செய்வதாக அமைந்திருந்தது. ல.ச.கு-வின் எழுத்துகளின் நமக்கு தெரியாத மனிதர்கள் பற்றிய அறிமுகம் எப்போதுமிருக்கும். அவர்களின் வன்மம், காமம், கனிவு, அன்பு, நம்பிக்கை, அழுகை, என பல திசையிலிருந்து கதாப்பாத்திரங்களை அவரால்

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 5


‘த்தூ...’
( 2008 வது வருடம் வெளியான சிறுகதை) ‘த்தூ...’ என யாரோ யாரையாரையோ திட்டிக் கொண்டிருந்தது அந்த வீதியிலிருந்த யாவரையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்ததைப் போலவேதான் அவனையும் திரும்பிப்பார்க்க வைத்தது. மாநகராட்சி கட்டணக் கழிப்பறையை ஒட்டி இன்னும் சரியாய்ச் சொல்ல வேண்டுமானால் சற்றே இடது புறம் அப்பால் நின்று சாலையோரத்தில் சிறுநீர் கழித்த ஒருவனை கழிப்பறைக்குக் காவலிலிருந்த பெண் திட்டிக் கொண்டிருந்ததுதான் அத்தனை பெரிய சத்தமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவள் உதிர்த்த இன்னபிற

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 5


போர்க்குதிரை
பதினொரு கதைகளையுடைய 'போர்க்குதிரை' எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின ஏழாவது சிறுகதைத் தொகுப்பு. சிறுகதைகள்தான் தனக்கான அடையாளமாகத் தோன்றுகிறது என்று கூறும் லஷ்மி, தனது நண்பர்களுடனான உரையாடல்கள் மற்றும் பயணங்கள் மூலமாகவே தனது கதைவெளி உருக்கொள்வதாக முன்னுரையில் தெரிவிக்கிறார். அதனை உறுதிப்படுத்துவது போலவே தொகுப்பின் கதைகளும் அமைந்திருக்கின்றன. தொகுப்பிலுள்ள கதைகளில் 'ரகசியத்தின் அரூப நிழல்கள்' மட்டுமே நான் முன்னரே வாசித்த கதை. மலைகள்.காம் இணைய இதழில் வெளிவந்த அந்தக் கதையே தொகுப்பில்

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 4


ரெண்டாம் ஆட்டம்
ரெண்டாம் ஆட்டம் லஷ்மி சரவணக்குமார் நாவல் விகடன் பிரசுரம் ஜனவரி 2022 பக்கம் 432 விலை 650 1960 களுக்குப் பிறகு மதுரை எவ்வாறு வளர்ச்சி அடைகிறது, மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்கள் எப்படி மதுரையை நகரமாக மாற்றுகின்றன, அதற்காக அந்த கிராம மக்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்து மதுரையை எவ்வாறு பெருநகரமாக்கி மக்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது என்ற அடிப்படையில் இக்கதை எளிய மக்களின் வாழ்வியலை, எளிய மக்களின் வலியை, பழிக்குப் பழிவாங்கும் உணர்வை, துரோகத்தை, வஞ்சகத்தை நமக்குள் கடத்துகிறது. 196

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 4


உரித்துக்காட்டாத எழுத்தும்,என் எண்ணங்களின் குரலும் : கொமோரா
முழுமைக்கான மனித உணர்வில் வன்முறையும் நம்மோடு பயணித்து கொண்டிருக்கையில்,அதன் நீட்சி எப்படி முழுதாய் இருள் சூழ்ந்து இருக்கமாய் இருக்கிறது என்பதே தணல் அணையாத கொமோரா. பிரதான மையமான Character-இன் (பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை) பார்வையில் நம்மை இழுத்து அவனின் உணர்வுகளை பிரதிபலிக்க செய்த இடத்தில் இந்த புத்தகம் நிமிர்கிறது. குரூரம்,வன்முறையை தனக்கான பாதையாய் கையில் எடுத்து,திசை இரண்டைப் பிணைத்து (கம்போடியா,மதுரை) அதன் விஷயங்களை உடைக்கும் இடம் பிரமாதம். நிரம்பிவிடாத வாழ்க்கை

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 4


எஸ். திருநாவுக்கரசிற்குஇருபத்தைந்து வயதானபோது...
2007 ஜனவரி மாதம் புதியகாற்று இதழில் வெளியான எனது முதல் சிறுகதை. மிகச் சரியாகச் சொல்வதானால், அது வெம்மையற்ற உலர் தன்மையுடைய காற்றடி காலத்தின் வழக்கமானதொரு செவ்வாய்க்கிழமை. இயல்புக்கு மீறிய நாவறட்சி தொண்டையிலிருந்து பிரியும் உடலை மேலும் மேலுமென துன்புறுத்தியபடி உதிரக்கரைசலில் பெருகிக் கொண்டிருந்தது வெறுமை ஓர் அருவமான தொடர்ச்சியாய். அந்தப் பேருந்தில் ஏறிய போது சுவாமிநாதனின் மகனான திருநாவுக்கரசு கறுப்பு நிற கார்கோ பேன்ட்டும், வெளிர் சாம்பல் நிற ஆரோ சட்டையும் அணிந்திருந்தான். குற

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 4
bottom of page