top of page



நேத்ராவதி
1 குளிர் விலகாத அந்தக் காலையில் பேருந்து அவனை இறக்கிவிட்டபோது தலையில் பனிக்குல்லா அணிந்த மனிதர்கள் நடுங்கியபடி மஞ்சுநாத சுவாமியின் கோவிலை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டனர். பெங்களூருக்குச் செல்லும் பேருந்தொன்று பெரும் உறுமலோடு அந்தக் கூட்டத்தைத் தாண்டிச் சென்றது. ஆலயத்தின் ஒலிப்பெருக்கியிலிருந்து வந்த பாடலை கேட்டபடியே நடந்தவனின் கையிலிருந்த தோள்பையில் ஒற்றை வேட்டியும் மங்கிய நிறத்திலான ஒரு ஜிப்பாவுடன் சேர்த்து தாத்தா தந்துவிட்டுப் போன உடுக்கையுமிருந்தது. கோவில் நகரங்களு

லக்ஷ்மி சரவணகுமார்
13 minutes ago
bottom of page