லக்ஷ்மி சரவணகுமார்Aug 20, 2023சிறந்த இந்தியச் சிறுகதை ஓர் அறிமுகம் பணீஷ்வர்நாத் ரேணுவின் ’பயில்வானின் மத்தளம்’. இந்தி சிறுகதை உலகில் பிரேம் சந்தின் மரபைத் தொடர்ந்து வந்தவர்களில் மிக முக்கியமானவர்...
லக்ஷ்மி சரவணகுமார்Aug 19, 2023ரகசியத்தின் அரூப நிழல்கள்.ஒரு நிமிடம் பொறுங்கள். இந்தக் கதையில் வரும் வினோத் ஒருவேளை உங்களுக்கு அறிமுகமானவனாய் இருக்கலாம். முதல் பக்கத்திலோ அல்லது நான்காவது...
லக்ஷ்மி சரவணகுமார்Aug 18, 2023நாவலெனும் கலைநிகழ்வு – பி கே பாலகிருஷ்ணன் வேறு எந்த இலக்கிய வகைமைகளை விடவும் நாவல் தனிச்சிறப்பானதாகவும் பரந்த வாசகர்களைக் கொண்டதாகவும் இருப்பதற்குக் காரணம் அது வாசிக்கிறவனுக்கு...
லக்ஷ்மி சரவணகுமார்Aug 16, 2023ஆவாராம் பூ இலையுதிர் காலம் துவங்கிவிட்டதன் அடையாளமாய் மலையிலிருக்கும் மரங்கள் அவ்வளவும் கோடையை மறந்து பூக்கத் துவங்கியிருந்தன. “பொழுசாயம் ஆட்ட வெரசா...
லக்ஷ்மி சரவணகுமார்Aug 16, 2023கொலை செய்யப்பட்டவனின் ஷூ ( குறுங்கதை ) இடிபாடுகளுக்குள்ளிருந்த மரவீட்டின் தூசியடர்ந்த மூலையில் பிரபஞ்சத்தின் யாதொரு அசைவாலும் தொந்தரவு செய்யப்படாமல் கிடந்த தோலாலான அந்த கிழிந்த...
லக்ஷ்மி சரவணகுமார்Aug 16, 2023கடந்த காலத்திற்குத் திரும்பியவன். ( குறுங்கதை )அந்த வனத்தின் ரகசிய வயிற்றுக்குள் பல காலமாய் தவங்கிடந்தவனின் உடல் முழுக்க கரையான் புற்றேறி பூச்சிகள் அடர்ந்து போயிருந்தன....