லக்ஷ்மி சரவணகுமார்Aug 2, 2023சுப்பு ஊர் தூங்கி இன்றோடு மூன்று நாட்களாகிப் போயிருக்கிறது. சுப்புவின் செந்நிறமேறிய நீள்கூந்தலின் சுருளில் ஊரின் ஆதார ரேகைகள் மறைந்து...
லக்ஷ்மி சரவணகுமார்Aug 2, 2023டெய்ஸி(painting courtesy - jose maria ferreia ) முன்னெப்போதும் இல்லாதபடி வஞ்சித்திருந்தது இந்தக் கோடை. நினைவின் சரிந்த ஆகாயமெங்கும் டெய்ஸியின்...
லக்ஷ்மி சரவணகுமார்Jul 23, 2023ஒரு துண்டு வானம்.”வீழாதே என் தெய்வமே வீழ்ந்து விடாதே வீழ்ந்தவர் எவரும் எழுந்ததில்லையே” - Song of giants of the first age ”ப்ளூ மவுண்ட்டைன விக்கப் போறேன்...
லக்ஷ்மி சரவணகுமார்Jul 23, 2023மயான காண்டம். 1 தன் முன்னால் விரிந்து கிடக்கும் சபிக்கப்பட்ட அந்த புண்ணிய நகரத்தை எந்தக் குழப்பமும் இல்லாமல் மச்சக்காளை பார்த்தான். இத்தனை காலம் தான்...
லக்ஷ்மி சரவணகுமார்Jul 12, 2023முதல் தகவல் அறிக்கை. க/எ 108/ 66 நாதமுனி தெருவில் வசித்து வந்த (லேட்) பெரியமாயத் தேவரின் மனைவியான திருமதி.ஒச்சம்மாள் ( வயது 76 ) கடந்த 14.7.2008 அன்று அதே...
லக்ஷ்மி சரவணகுமார்Jul 12, 2023நீலநதிசுழித்தோடும் இந்நதியின் நீர்ப்பரப்பினூடாய் கசியும் வாசத்தில் பசபசப்பான குறுமணல்கள் கொண்டிருக்கும் நிச்சலனம். மூன்று தினங்களாய்ப்...