top of page



சொர்ணபுரி
அந்த மழைநாளில் கிளி பாடியது கல்லைத் தொட்ட கை மின்னியது. கதையைத் தொட்ட நா ஊமையானது. பின்னொரு நாள் கருங்குருவி பாடியது பெயரை மறந்தவன் உயிர் பிழைத்தான். வழியை நினைத்தவன் ஊர் திரும்பவில்லை. 1990 வது வருடம் முதல் முறையாக அந்த மலை குறித்த ரகசியத்தை என்னிடம் சொன்னபோது தாத்தாவுக்கு எண்பது வயது முடிந்திருந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக தீவிரமாக படித்துக் கொண்டிருந்த நான் அவர் சொன்ன கதைகளால் மனக்குழப்பமடைந்தேன். அதன்பிறகு அடிக்கொரு முறை அவரிடம் அந்த மலை குறித்த ம

லக்ஷ்மி சரவணகுமார்
3 days ago
bottom of page